கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி

  பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகத்தின் முன்னிருந்து பொதுநலவாய அலுவலகம் வரை மாபெரும் பேரணியாக கலந்து கொண்டனர். இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழரகளால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு … Continue reading கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி